மதுக்கடையை மூட

img

மதுக்கடையை மூட வலியுறுத்தி ஒரத்தநாட்டில் சிபிஎம் போராட்டம் !

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு நகர கடை வீதியில், பொது மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இயங்கி வரும், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரத்தநாடு ஒன்றியம் சார்பில், பூட்டு போடும் போராட்டத்தில் காவல்துறையினர் அராஜகமான முறையில் நடந்து கொண்ட நிகழ்வு பதட்டமான சூழலை ஏற்படுத்தியது.